Header Ads Widget

பெண்கள் ரகசிய வியாதியும் பிரசவ அனுபவமும்-Secretory disease and childbirth experience in women pdf



 

 பெண்கள் ரகசிய வியாதியும் பிரசவ 

அனுபவமும்-Secretory disease and

 childbirth experience in women pdf

 

 

 

 

 

பொதுவாக ஆண்களைவிட பெண்களே பல வியாதி

ஈளுக்கு ஆளாகக்‌ கூடியவர்களாக இருக்கின்றனர்‌. ஆண்‌.

களுக்கு ஏற்படக்‌ கூடாத பல வியாதிகள்‌ பெண்களுக்கு ஏற்‌

படும்‌. ஆண்களுக்கு இல்லாத பல அவயவங்களும்‌, உள்ளு

றுப்புகளும்‌ இறைவனால்‌ பெண்களுக்கு அமைக்கப்பட்‌

டிருப்பதே இதற்குக்‌ காரணம்‌ என்று கூறலாம்‌. இந்த வகை

யான வியாதிகளில்‌ பல வெளியே சொல்ல முடியாத அளவில்‌

மர்ம உறுப்புகளில்‌ ஏற்படக்‌ கூடியதாகவே இருக்கறது.

இந்த வியாதிகளை வெளியே சொல்ல வெட்கப்பட்டு இரகசிய

மாகவே வைத்துக்கொண்டு அதற்கேற்ற எச்சை செய்து

அதைக்‌ குணப்படுத்திக்‌ கொள்ளாமல்‌ நோய்‌ முற்றியபின்‌

அதைக்‌ கண்டு பயந்து, அந்த சமயம்‌ மருத்துவமனையைத்‌

தேடிச்‌ சென்று, . அங்கும்‌ குணப்படுத்த முடியாது என்று

தெரிந்தபின்‌, கடைசியாகக்‌ கவலையடைந்து, துடிக்கத்‌ துடிக்க

உயிரை இழக்கவேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர்‌,

பெண்ணாகப்‌ பிறந்த ஒவ்வொருவரும்‌ தக்க பருவம்‌

இனழைந்தவுடன்‌, ஆணுறவு கொண்டு தன்‌ இன்ப சுகங்களை

இனக. அதுபவித்து வாழ வேண்டியவர்களாக இருக்‌

இப்படி, தக்க வயதில்‌ இன்ப சுகங்களை அநுபவிக்க, உடல்‌

உறவுகொண்டு இனிதே வாழ, ஆண்‌ பெண்‌ இருவருக்கும்‌

பெற்றோர்கள்‌ சம்மதமளித்து இருவரையும்‌ பலருக்கு முன்‌

ஒன்றாக இணைத்து , வைக்கும்‌ ஒரு புனித சடங்கிற்கே

திருமணம்‌ என்று கூறப்படுகிறது. இதே விதமாக உலகமெங்கி

வும்‌ வாழும்‌ மக்களிடையே அவரவர்‌ பழக்க வழக்கப்படி

இந்தத்‌ இருமணம்‌ என்ற சடங்கு நடைபெற்று வருகிறது.

பல குடும்பத்திலுள்ள சில பெண்களுக்‌கு  மட்டும்‌ இந்‌த

வாய்ப்பு சுலபமாகக்‌ கிடைத்துவிடுறெது, ஒரு சில குடும்பதிலுள்ள பெண்களுக்குக்‌ கிடைப்பதில்லை. ஒரு சில பெற்றோர்‌

கள்‌ தகுந்த வரனாக, பணக்கார வரனாக வரவேண்டுமென்று

நாட்களைக்‌ கழித்துக்கொண்டே போவார்கள்‌. ஒரு சில

பெற்றொர்கள்‌ பணவசதியில்லாத காரணத்தால்‌ திருமணத்‌

(திற்கு ஏற்பாடு செய்வதில்லை. இப்படிப்பட்ட குடும்பத்தி

லுள்ள பெண்கள்‌ தங்கள்‌ இன்பத்தைத்‌ தக்க வயதில்‌ அநுப

விக்க முடியாத நிலையில்‌, தங்கள்‌ ஆசையை அப்படியே

அடக்கிவிடுவார்கள்‌. இதன்‌ காரணமாக அவர்களுக்கு தலை

வலி, உடல்‌ வலி, இறு இறுப்பு, புத்தி சுவாதினமின்மை,

மூர்ச்சை முதலிய வியாதிகள்‌ உண்டாகும்‌.

 ஆனால்‌, இவர்கள்‌ தங்கள்‌ கற்பைக்‌ காத்துக்‌ கொள்ள

அமைதியாக இருந்து விடுகின்றனர்‌.

 


பெண்களுக்கு கற்பு என்பது ஒரு விலை உயர்ந்த ஆபரண

மாகும்‌. எவ்வகையிலாவது கற்பை இழந்துவிட்டால்‌ அது

அவர்கள்‌ மனதிற்கும்‌ நிம்மதியைத்‌ தராது; குடும்பத்திற்கும்‌,

சமூகத்திற்கும்‌ அது ஒரு இழுக்காகிவிடும்‌, கற்பை இழந்தவள்‌

ஆபரணமணியாத ஒரு பெண்போல இருப்பாள்‌, அவளை

விஷயமறிந்தவர்கள்‌ சிறிதும்‌ மதிக்கமாட்டார்கள்‌. கற்பை

இழக்காத பெண்களுக்கு கடுமையான நோய்‌ வருவதில்லை.

பயங்கரமான ரகசிய நோய்‌ தாக்குவதுமில்லை. எனவே

ஒவ்வொரு பெண்ணும்‌ தன்‌ கற்பைக்‌ காக்க பிரயாசை எடுக்க

வேண்டும்‌. கற்பிற்‌ சிறந்த உத்தமி என்று பெயர்‌ எடுக்க

வேண்டும்‌.

 

ஒரு சில குடும்பப்‌ பெண்கள்‌ கல்லூரிகளில்‌,

உத்தியோகம்‌ செய்ய வெளியே செல்லக்கூடியவர்களாக

இருக்கின்றனர்‌. இவர்களில்‌ பலர்‌ தங்கள்‌ காரியம்‌ உண்டு,

வீடு உண்டு என்ற நிலையில்‌ தன்‌ கற்பைப்‌ பாதுகாத்துக்‌

கொள்ளுகின்றனர்‌. ஒரு ல பெண்கள்‌ கற்பாவது, கத்தரிக்‌

காயாவது என்று நினைத்து தன்‌ உடல்‌ இன்பமே பெரிது என்று

கண்ட கண்ட வாலிபர்களுடன்‌ சிரித்துப்‌ பேசி, அவர்களுடன்‌

நட்புகொண்டு அவர்கள்‌ பேச்சில்‌ மயங்கி அவர்களுடன்‌

இரகசியமாகக்‌ கூடிக்‌ குலாவி உடல்‌ உறவுகொண்டு, சில

மாதங்களுக்குப்பின்‌ தன்‌ வயிறு வளர்ந்து பெருத்துவருவதைக்‌

கண்டு, காதலனிடம்‌ கூற, அவன்‌ *இது ஏது சனியன்‌ என்று

மனதில்‌ நினைத்து, காதலியை வெறுத்துப்‌ பேச, அவள்‌ மன

முடைந்து பெற்றோரிடமும்‌ சொல்லப்‌ பயப்பட்டு, தன்‌ மனம்‌

போனபோக்கில்‌ நடந்து தன்‌ வாழ்க்கையைப்‌ பாழடித்துக்‌

கொள்கின்றனர்‌. குடும்பத்திற்கும்‌, பெற்‌றோருக்கும்‌.

சமூகத்திற்கும்‌ இழிவைத்‌ தேடிவைத்து விடுன்றனர்‌.

 

ஒரு சில பெண்கள்‌ தங்கள்‌ நிலையைப்‌ பெற்றோரிடம்‌ கூறி

சம்மதம்‌ பெற்று திருமணமே செய்துகொண்டு சுகமாக

வாழ்கின்றனர்‌. ஒரு சில பெண்களைத்‌ தருமணம்‌ செய்து

வைத்தும்‌ அவர்கள்‌ வாழமுடியாத நிலை ஏற்பட்டு,

பெற்றோரிடம்‌ சரணடைந்து விடுகின்றனர்‌. ஒரு ல பெண்‌

கள்‌ தன்‌ கணவனைவிட்டு மற்றொருவனோடு தொடர்புகொண்டு

வெளியேறி . விடுகிறார்கள்‌, இதனால்‌ எத்தனையோ சண்டை,

சச்சரவு. கொலைகூட ஏற்பட்டு விடுகிறது, இதற்குக்‌

காரணம்‌ 100.க்கு 90 ஆண்களேயாகும்‌, தன்‌ மனைவியை

அடக்கியாள்‌ முடியாத, தன்‌ மனைவியின்‌ இச்சையைப்‌ பூர்த்தி

செய்யமுடியாத, ஆண்தன்மையற்ற நிலைதான்‌ இதற்குக்‌

காரணம்‌ என்று கூறலாம்‌. இந்த நிலையிலும்கூட ஒரு சல.

பெண்கள்‌ தங்கள்‌ கற்பே பெரிதெனக்‌ கருதி, பல துன்பங்களை

யும்‌ சகித்து, சமாளித்து தன்‌ வாழ்க்கையை நடத்தி வரு

கின்றனர்‌,

 

ஆண்களைவிட பெண்களுக்கு ஏழு பங்கு காமஉணர்ச்சி

அதிகம்‌. இதை ஓரளவாவது அடக்கினால்தான்‌ பெண்கள்‌

ஆண்களை மதிப்பார்கள்‌. ஆண்தன்மையற்ற ஆண்களுக்குப்‌

பெண்ணைக்‌ கொடுத்து விடுவதன்‌ காரணமாகவே அநேக

பெண்களின்‌ வாழ்க்கை சீரழிந்து விடுகிறது.

 

தன்‌ இச்சையைத்‌ இர்த்துக்கொள்ள ஆண்‌ உறவைத்‌

தேடிச்செல்லும்‌ பெண்களுக்கு முன்யோசனை இருக்காது.

பின்னால்‌ என்ன ஏற்படும்‌ என்பதைப்பற்றிச்‌ சந்திக்கவே

மாட்டார்கள்‌. அதன்‌ காரணமாகவே அநேக பெண்கள்‌ தன்‌

பிற்காலத்தில்‌ கஷ்டப்படுகின்றனர்‌.

 

 வாலிப காலத்தில்‌ ஏற்படும்‌ இச்சையைத்‌ தணித்துக்‌

கொள்ள, அவசரப்பட்டு, முன்யோசனையின்‌ றி, கண்ட ஆண்‌

சளுடன்‌ கூடிக்‌ குலாவும்‌ பெண்கள்‌ கடையில்‌ ஒரு நோயினால்‌

பீடிக்கப்பட்டு சமப்படுவார்கள்‌ என்பது இண்ணம்‌,

 


தான்‌ நட்பு கொள்ளப்போகும்‌ ஆண்‌ எப்படிப்பட்டவன்‌

என்பதை அறிய அவர்களுக்குச்‌ சாவகாசமே ஏற்படாது.

அதைப்பற்றிய எண்ணமும்‌ தோன்றாது, அந்த ஆண்‌ பல

பெண்களுடன்‌ சேர்ந்தவனா? அவனுக்கு உடலில்‌ ஏதாவது.

 கோளாறு உண்டா? ஏதாவது வியாதியினால்‌ பாதிக்கப்‌"

பட்டவனா? பாதிக்கப்பட்டுக்‌ கொண்டிருப்பானானால்‌ உடல்‌

உறுப்பு எதிலாவது கோளாறு உண்டா? என்பதை எல்லாம்‌.

எண்ணிக்கூட பார்ப்பதில்லை. ஒரு ஆணைப்‌ பார்க்க அழகாக

இருக்கலாம்‌. ஆனால்‌, அவன்‌ உள்ளுறுப்பில்‌ உள்ள கோளாறு

களை எப்பட்‌ கண்டறிய முடியும்‌? அதேபோல வெளி உறுப்பு

களில்‌ பல குற்றங்குறை, கோளாறு இருப்பதை எப்படிக்‌

கண்டறியமுடியும்‌? அவன்‌ உடலை அழகிய ஆடைகள்‌ அல்லவா

மூடிமறைத்து அழகுபடுத்திவிடுகிறது! இவைகளை எப்படிக்‌

காணமுடியும்‌? எனவேதான்‌ அப்பிராணிப்‌ பெண்கள்‌

இவர்கள்‌ வலையில்‌ சக்கி பேச்சில்‌ மயங்க அவர்களுடன்‌ கூடி.

இன்பத்தை அநுபவிக்க ஆரம்பித்து விடுன்றனர்‌. இவர்‌

களில்‌ பலருக்கு வெட்டை நோய்‌ இருக்கலாம்‌. ஆண்குறியில்‌

புண்‌ இருக்கலாம்‌. அரையாப்புக்‌ கட்டியினால்‌ பாதிக்கப்பட்ட

வராக இருக்கலாம்‌, மறைவான இடத்தில்‌ பெரு வியாதி

இருக்கலாம்‌, இன்னும்‌ எத்தனையோ வகையான வியாதியி

னால்‌ பீடிக்கப்பட்டிருக்கலாம்‌. இவைகளை எல்லாம்‌ வெளி

வேஷம்‌ மறைத்துவிடும்‌, எனவே இப்படிப்பட்டவர்களுடன்‌

கூடும்‌ பெண்களுக்கும்‌ அந்நோய்‌ பற்றிக்கொண்டு நாளா

வட்டத்தில்‌ சரமத்திற்கு ஆளாகும்படிச்‌ செய்துவிடும்‌.

 

இந்த நிலையில்‌ இன்பத்துடன்‌ நோயையும்‌ பெற்றுக்‌

கொண்ட பெண்‌ தன்‌ நிலையை மற்ற எவரிடமும்‌ கூறமுடியாத

நிலையில்‌ தனக்குத்‌ தானே அநுபவித்து கடைசியில்‌ உயிரைக்‌

கூட இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிடுசிறது.

 

தப்பித்‌ தவறி கெட்ட வழியில்‌ சென்று பல இரகசிய

வியாதிகளைப்‌ பற்று அதை வெளியே கூற வெட்கப்பட்டு,

வியாதியை மூற்ற வைத்து, கடைசியில்‌ சஷ்டப்படுவதைவிட.

தனக்கு ஏற்பட்ட வியாதி எத்தகையது என்பதை குறிப்பினால்‌

அறிந்து அதற்கேற்ற சிகிச்சை முறைகளைக்‌ கையாண்டு

வந்து வியாதியை ஆரம்பத்திலேயே குணப்படுத்தக்‌ கொள்ள

வேண்டும்‌, இப்படிப்பட்ட இரகசிய வியாதிகளில்‌ எப்படிப்‌

பட்ட சிடிச்சை முறை தேவை என்பதை இந்நூலில்‌ விளக்கப்‌

பட்டிருக்கிறது. எனவே அதன்படி ச௫ிச்சை முறைகளைக்‌

கையாண்டு, இதில்‌ கூறப்பட்டுள்ள யோசனைகளின்படி நடந்‌

தால்‌ நீங்கள்‌ வெளியே கூற கூச்சப்பட்ட வியாதிகளைக்‌ கூட

நீங்களே சிகிச்சை செய்து குணப்படுத்திக்‌ கொள்ளலாம்‌,

மேலும்‌ தேவைக்கு உள்ளே வாசியுங்கள்‌,

 

 

 

CLICK HERE PDF;- பெண்கள் ரகசிய வியாதியும் பிரசவ அனுபவமும்-Secretory disease and childbirth experience in women pdf


 

 

 

 


 


 

 


 

 


 

 


 

 


 

 


 

 


 

 


 

 


 

 


 

 


 

 


 

 


 

 


 

 


 

 


 

 


 

Post a Comment

0 Comments