Header Ads Widget

சிங்களத்து புயல் உதயணன்-Singalathu Puyal Udayanan-Tamil Historical Novel Pdf

 

 

சிங்களத்து புயல் உதயணன்-Singalathu Puyal Udayanan-Tamil Historical Novel Pdf

 

 

தமிழ்நாட்டில் பாண்டிய நாட்டின் மீது சிங்களவர் படையெடுப்பு பற்றிய உண்மை வரலாற்று நிகழ்வினை (Tamil Historical Novel ) அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட நூல் சிங்களத்து புயல் .இந்நூலை வரலாற்று நாவல் ஆசிரியர் உதயணன் (udayanan )எழுதியுள்ளார்

 

கி.பி.  1162 முதல் 1175 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்த சடையவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சி காலத்தில் இலங்கை மன்னன் பராக்கிரம பாகுவின் படை தளபதி தண்ட நாயகன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான் .

 

 
UDAYANAN TAMIL NOVELS

மதுரையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செயத டையவர்மன் குலசேகர பாண்டியனுக்கும் நெல்லையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செயத  பராக்கிரம பாண்டியனுக்கும் இடையேயானா  போரில்  பராக்கிரம பாண்டியனுக்கு ஆதரவாக இலங்கை மன்னன் பராக்கிரம பாகு தன படையையே அனுப்பினான்.

 

 

 CLICK HERE PDF:சிங்களத்து புயல் உதயணன்-Singalathu Puyal Udayanan-Tamil Historical Novel Pdf (தமிழ் வரலாற்றுப் புதினம் )

 

 

 

 

Post a Comment

1 Comments