Header Ads Widget

மௌரியப்புயல் உதயணன்(Mouriya Puyal) -Udayanan Novels Free Download

 

 

     மௌரியப்புயல் உதயணன் 

-Udayanan Novels Free Download

 

udayanan was famous tamil novel writer in 21th century. he wrote many historical tamil novels.mouriyapuyal It is a Tamil historical and fiction novel based on the true story of the Mauryan invasion of South India (Tamil Nadu).we can provide this  udayanan tamil novel in free pdf .

 

மௌரியர்கள் தென்னிந்திய படையெடுப்பு  பற்றி (தமிழகம்) பற்றிய உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு  புனையப்பட்ட எழுதப்பட்ட வரலாற்று நாவல்(Tamil Historical Novel) ஆகும்.

 

 

UDAYANAN
மௌரியப்புயல் உதயணன்(Mouriya Puyal) -Udayanan Novels 

 

 

இதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களை ஏராளமாக காணக்கிடக்கின்றன .உதாரணமாக

அகநானூற்று பாடல்களை எழுதிய சங்ககாலக் கவிஞர் மாமூலனார் மௌரியர்கள் தென்னிந்திய படையெடுப்பு பற்றி பின்வருமாறு கூறுகிறார் .

 

" ..................................மோகூர்

பணியா மையின், பகைதலை வந்த

மாகெழு தானை வம்ப மோரியர்

புனைதேர் நேமி உருளிய குறைத்த" (அகம் - 251) 

 

"முரண்மிகு வடுகர் முன்னுற, மோரியர்

தென்திசை மாதிரம் முன்னிய வரவிற்கு

விண்ணுற ஓங்கிய பனிஇருங் குன்றத்து

எண்கதிர்த் திகிரி உருளிய குறைத்த " (அகம் - 281) 

 

இதன் பொருள் பாண்டியர் படைத் தலபதி   மோகூர் பழையனை எதிர்கொள்ள இயலாமல் வடுகர்கள் உதவியுடன் மேற்குமலைத் தொடர்ச்சியில் உள்ள பாறைக் குன்றுகளை வெட்டி மௌரியர்கள் படையெடுத்தது வந்த  செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது .

 

அசோகரின் கல்வெட்டுகள்:

 அசோகரின் 2,13வது கல்வெட்டில் சோழர்கள், பாண்டியர்கள், சத்ய புத்திரர்கள், கேரள புத்திரர்கள் ஆகிய தமிழக நாடுகளின் நான்கு அரசகுலப் பெயர்களையும் குறிப்பிடுகிறார்.


CLICK HERE PDF:மௌரியப்புயல் உதயணன்(Mouriya Puyal) -Udayanan Novels 

 

 

 

 

 


Post a Comment

0 Comments